Page 4 of 8
என் தாய்க்கு குழந்தைதானே அதை என்னாலும் மாற்ற இயலவில்லை என் தாயும் என்னை குழந்தையாக பார்க்கும் பார்வையை மாற்றிக் கொள்ள வில்லை. எங்கள் இருவரின் செயல்களைக் கண்டவர்களோ உன் தாய்க்கு ஒன்றும் இல்லை நீ பத்திரமாக இரு என கூற நானும் வேறு வழியின்றி சரியென தலையாட்டியபடியே அபிஷேகத்தை பார்க்கலானான்.
சில நொடிகள் கழித்து எனக்கு மட்டும் அந்த வித்தியாசமான உணர்வு எங்கிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
யர்தான்
எழுதி வைத்த சித்திரம்
எந்தன் நெஞ்சில் பத்திரம்…பத்திரம்
டிங் டாங் கோயில் மணி
கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில்