Page 5 of 8
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி
நீ தந்தது காதலின் உயிர்வலி
அதை நினைத்துக் கொண்டே அவளையே பார்த்து ரசித்தான். என்ன ஒரு அடக்கம் என்ன ஒரு அமைதி அவள் முகத்தில் தெரிந்த பக்தியும் கண்களில் தெரிந்த ஆர்வமும் பொலிவான தோற்றமும் தாய் போல தாரம் அமைய வேண்டும் என எதிர்பார்த்த எனக்கு உடனே கடவுள் இவளை அனுப்பிவிட்டதாகவே தோண்றியது.<
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறேன் இது மட்டும் சாத்தியம் என்றால் அவளை என் கண்ணில் காட்டு இல்லையேல் நான் விலகிவிடுகிறேன் என வேண்டினேன்.
அதிசயம் கடவுளுக்கு என் வேண்டுதல் பிடித்துவிட்டது உடனே கோயில் மணியும் டிங் டாங்