Page 7 of 8
முயற்சியை தொடர்ந்தேன். எனது பக்தியைக்கண்ட அங்கு வந்து செல்லும் மக்களும் என்னை உயர்வாக நினைக்க ஆரம்பித்தார்கள் ஊருக்குள்ளும் என்னை பற்றி நல்ல அபிப்ராயம் வந்தது. அதற்கு முன்னாலும் என் மீது எந்தவித கெட்ட அபிப்ராயம் இல்லை என்றாலும் பெரிதாக என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் நானும் யாரிடமும் ஒட்டாமல் தனியாக இருப்பேன்
ஆனால் இப்பொழுது அப்படியில
...
This story is now available on Chillzee KiMo.
...
நாள் மனதில் மறைத்து வைத்த காதலை அவரிடம் சொல்லி நாளை நடக்கும் பெண் பார்க்கும் படலத்தையே தடுத்துவிட துடித்தேன். அதற்காக அவர் என்னிடம் கோபித்துக் கொண்டாலும் கவலையில்லை ஒரு பெண்ணிற்கு