Page 6 of 8
என ஒலிக்க ஆரம்பித்தது. பின் இருக்காதா பக்தியுடன் சுயநலமின்றி வேண்டிக்கொண்டேனே அதற்கான பலனும் கிடைத்தது அவளின் அழகு முகம் என் கண்களில் விழுந்தது. மகிழ்ந்தேன். மெய்மறந்தேன் சில நொடிகளில் மக்கள் கூட்டம் கலைய ஆரம்பிக்கவும் அவளும் கோயிலை விட்டு சென்றுவிட நான் அவசரமாக அவளை தேடி ஓய்ந்து பின்பு அமைதியாகி என் தாயுடன் வீடு திரும்பினேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வரும் என காத்திருந்தேன். அதற்காகவே தினமும் இருவேளை மறவாமல் கோயிலுக்கு சென்று வந்தேன்.
சில நாள் அவளின் தரிசனம் கிடைக்கும் சில நாள் கிடைக்காது ஆனாலும் எனது விடா