Page 4 of 11
”யாரை தேடற ஏஞ்ஜல்”
”அப்பா நான் சான்டாவை தேடறேன் அவர் ஏன் இன்னும் வரலை” என கேட்க அவரோ
”சான்டா இப்ப வரமாட்டாரு நைட்லதான் வருவாரு”
என சொல்ல அவளும் சரியென்றாள். அவளை அழைத்துக் கொண்டு நேராக சர்ச்க்கு சென்று கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்புகையில் இருட்டிவிட்டது
”அ ... டமானார்
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் வேணாம் ஏஞ்ஜல் நான் உனக்காகதான் வந்தேன், நீ என்னை கூப்பிட்ட அதனால வந்தேன் உன் அப்பா என்னை கூப்பிடலையே அதனால அவர் இங்க வரவேணாம்”