Page 5 of 5
நிற்கவேண்டியதுதானா? நீங்கள் தெய்வமாகவே கருதுகிற எனக்கு அந்த தண்டனையை தரப் போகிறீர்களா? அப்படியானால், திருமணத்தை நிறுத்துங்கள்! என் வாழ்வை குலைத்து நாசமாக்கி என்னை உயிரோடு எரித்துவிடுங்கள்...." என சொல்லி முடிக்காமலேயே கண்ணீர் சிந்தினாள்!
அவள் பார்வையை கண்ணீர் முற்றிலும் மறைத்துவிட்டதால், அங்கிருந்த அனைவரும் அவள் காலடியில் கிடப்பதை அவளால் உணரமுடியவில்லை!