Page 7 of 7
எல்லாம் அவன் செயல்! போ! உன் குழந்தையை கையில் எடுத்து மனைவியிடம் காண்பி! அவள் வலி மறப்பாள்! போ!"
பெரியவர், மற்றவர்களை அழைத்து, " இந்தப் பெண்ணும், அவள் கணவனும், பிறந்த குழந்தையும் இங்கேயே தங்கி இருக்கட்டும்! நீங்க மெதுவா நடந்து ஊர் போய்ச் சேருங்க! ஒருவாரம், பத்து நாளிலே, நிலமை சீரானதும் இவங்களை நான் அனுப்பி வைக்கிறேன்...."
குமார் ஓடிப்போய், அந்த சைக்கிளின் சொந்தக் காரனுக்கு கண்ணீர் மல்க, நன்றி கூறினான்.
அவனோ, தலைக்கு மேலே கைகாட்டி, " எல்லாம் அவன் செயல்!" என்றான்!