Page 6 of 6
அடிச்சிக்கிறோமோ?
இறைவா! எனக்குப்பிறகு என் பிள்ளைகள் சந்தோஷமா ஒற்றுமையா இப்ப இருப்பது போல, எப்பவும் இருக்கணும் என்று நினைத்தேன், ஆனா இந்த உயிலுக்கே இப்படி பிரிஞ்சு நிக்கறாங்களே, நான் போனபிறகு சொத்துக்கு எப்படி அடிச்சிப்பாங்களோ, அதனாலே......"
" இல்லேப்பா! நாங்க ஒற்றுமையா இருக்கோம், எங்களை மன்னிச்சிடு! உயில் அப்படியே இருக்கட்டும்!"