Page 2 of 3
“மித்து கண்ணா, நாம ஒரு சுதந்திர நாட்டில் பிறந்து வளர்ந்திருக்கிறோம், நாளைக்கு நம்ம அடுத்த ஜெனரேஷனுக்கும் அதே போல் சுதந்திரம் வேண்டாமா? நாட்டை பாதுகாக்கவும் ஆளுங்க வேணும் தானே? “
துஷ்யந்த்! துஷ்யந்த்!
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலையில் மூழ்க துவங்கிய நேரம்... அவளுடைய IM மின்னியது...
பெங்களுருவில் இருக்கும் அவர்கள் ப்ராஜக்டின் க்ரூப் ப்ராஜக்ட் மேனேஜர் சந்தியாவிடம் இருந்து செய்தி வந்திருந்தது.
“call me...”
உடனேயே சந்தியாவை அழைத்தாள்.