சித்த மருத்துவ கல்லூரியில் தினமும் அவளை விட்டு விட்டு மாலை அவளை இல்லத்திற்கு அழைத்து வந்த பின் தன் கட்டுமான நிறுவனத்திற்கு செல்லுவது இவன் வாடிக்கையாய் இருக்க ...உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல் நானே போயிட்டு வந்துக்குறேனே என்ற அவளின் தயக்கத்திற்கு அவன் புன்னகையை மட்டுமே பதிலாய் கொடுக்க பிரியாவின் மனம் சற்றே அவனுக்காய் யோசிக்க தான் செய்தது ...
இப்படி எல்லாம் கஷ்டபடனும்னு இவனுக்கு என்ன தலை எழுத்து ...? நான் அப்பவே சொன்னேன் கேட்டா தானே ..என்ற படி அவள் யோசித்து கொண்டிருக்க மூலிகைகள் பற்றிய அரிய தகவல்கள் நிறைந்த புத்தகத்தை அவன் இவளுக்காய் வாங்கி வந்தான் ...அவள் மகிழ்வாள் என அவன் நினைத்ததற்கு மாறாய் அவள் வருந்த .
என்னாச்சு ரியாமா ..ஏன் முகம் வாடி இர
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு பேச நிறையா விஷயம் இருக்கு சந்தர்ப்பத்த பயன் படுத்திக்கோ ..நீ பேசிட்டு வா நான் நம்ம திங்க்ஸ் பாக் பண்ணி வெக்கிறேன் நாளைக்கு காலைல கிளம்பிடலாம் ..சைட் ல இருந்து போன் மேல போன் வந்துட்டு இருக்கு சரியா என்று கூறிவிட்டு சென்றுவிட
அவள் தனக்கு தேவையான குறிப்புகளுடன் இல்லம் வந்த போது ...