காதல் வந்த பின் கண்ணுறக்கம் ஏது..? ஒரு நாள் நள்ளிரவு பொழுதில் அவள் விழித்து அவனை தேட அவனோ மெல்லிய வெளிச்சம் இருந்த அறையில் நாற்காலியில் அமர்ந்து இரு கண்களையும் மூடி கொண்டு எதையோ தீவிரமாய் யோசித்து முடிவு எடுக்க முடியா வண்ணம் தலையை அசைத்து விட்டு எழுந்து வெளியே சென்று விட்டு வந்தான்..அவன் மீண்டும் வந்த போது அவள் விழித்து இருந்தாள் ..
என்ன ஆச்சு பாரதி ..இந்த நேரத்துல எங்க போயிட்டு வறீங்க ..? ஏதாச்சும் பிரச்சனையா ..? என்று அவள் கேட்க ..
இல்ல ரியா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா தூக்கம் வரலை அதான் நீ தூங்கு என்று சொன்னவன் அமைதியாய் படுத்துவிட ஒவ்வொரு இரவும் இது வாடிக்கையாய் நிகழ்வதை கண்டவள் .. ஒருநாள் காலை
பாரதி ..உங்களுக்கு என்ன பிரச்சனை ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ஈவ்னிங் காத்துட்டு இருக்கு சீக்கிரம் ரெடியாகி வாங்க கோயிலுக்கு போயிட்டு காலேஜுக்கு போலாம் ..அப்புறம் இன்னிக்கு ஈவ்னிங் ...காலேஜ்ல இருந்து பிக் அப் பண்ண பின்னாடி நீங்க ஆபிஸ் போக போறது இல்லை ...என்னன்ன வேலை இருக்கோ சீக்கிரமா முடிச்சுட்டு வந்துடுங்க நோ டிஸ்டர்பன்ஸ் ஓகே என்று அவள் கண் சிமிட்ட ...