(Reading time: 18 - 36 minutes)

ரு பெட்டி  பூட்டப்பட்டு இருக்க அருகில் இருந்த கல்லால் அதை உடைத்து திறக்க ஜொலித்தது அந்த மாலை ...இருட்டில் அது கொடுத்த வெளிச்சம் ..அபார ஒளி...

தூய நவ இரத்தின கற்களால் ஆன மாலை ஆங்காங்கே ருத்ராட்சம் வேறு ...

அதை தொட்டதுமே ஏதோ ஒரு சக்தி தன்னுள் பிரவேசித்ததை போன்ற உணர்வு அவனிடம் ...

அதை எடுத்து கொண்டு அவன் வந்த வேளை மாயம்மா மற்றும் கல்யாணி அவனை வழிமறிக்க அந்த மாலைய என்கிட்ட கொடு என்றாள் மாயம்மா ...

இவன் முடியாது என்று மறுக்க தன்னிடம் இருந்த துப்பாக்கியை கல்யாணி காட்ட ..சிரித்தான் பாரதி சற்று நேரத்தில் பார்த்திபன் தலைமையில் விலங்கிடப்பட்டு கைதியாய் நின்றனர் கல்யாணியும், மாயம்மாவும்..

...
This story is now available on Chillzee KiMo.
...

>வெறித்து பார்த்தாள் பிரியா ....!!!  அங்கே ஜொலித்தது அந்த மாலை !!!!

This is entry #31 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.