(Reading time: 10 - 20 minutes)

திருமணம் என்று ஒன்றை மனம் நினைப்பின் ...மணம் முடிக்க போவது விநோதனையே ..என்று அவள் என்றோ முடிவெடுத்திருக்க இப்போது நாண புன்னகை ...கொஞ்ச நாள் போகட்டும் அம்மா ...ஒரு நல்லவருக்கு மனைவியா கண்டிப்பா நான் இருப்பேன் என்று தன் முதல் காதலிக்கு வாக்கு கொடுத்தாள் ராக்காயி IAS ....மனம் மகிழ்ந்தாள் அவள் அன்னை ...

என்ன ராக்கி ...வரவேற்பு எல்லாம் பலமா இருந்துச்சா ஞாயிறு சமையில் வேலைக்கு  இடையே பிரியா ராக்காயிடம் விசாரிக்க ..

கலக்டர் இல்ல நான் நினச்சதவிடவே பலமா இருந்துச்சு ...

சாதிச்சுட்ட டி நீ  ராக்காயி கன்னத்தில் முத்தம் கொடுத்த பிரியா ...ம்ம் நான் கூடத்தான் IAS ...டாக்டர் ....பெரிய போலிஸ் ஆகனும்ன்னு ஒவ்வொரு டைம் ஒவ்வொரு மாதிரி யோசிச்சேன் இப்போ மிசஸ் பி

...
This story is now available on Chillzee KiMo.
...

து இவ்வளோ கஷ்டமா இருக்கே ...என்று அவள் வாய்விட்டு சொல்ல ..

நான் எதாச்சும் ஹெல்ப்  பண்ணனுமா ...? -என்றான்  வினோதன்

அவனை இவள் கேள்வியாய் பார்க்க

இல்ல நீங்க என்ட்ட ஹெல்ப் தவிர வேற என்ன பேச இருக்குன்னு…..

ஆங் ...ஆமாம் ...ஒரு பொண்ணு ...அவளை கல்யாணம் பண்ணிக்கணும் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.