முடிவு - கிருத்திகா
அம்மா மீது பயங்கர கோபத்தில் இருக்கிறேன் பின்ன என்ன நங்கள் இருக்கும் ஊர் கிராமமும் இல்லாமல் நகரமமும் இல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் .. கோவத்தில் சாபிடாமல் வந்துவிட்டேன் ....
விஷயம் இதுதாங்க ..................
அம்மாவுக்கு செல்ல பையன் நான் எனக்கு கல்யாணம் பெண் பார்ப்பதில் தான் இப்போ குழப்பம்
எனக்கு மனைவியை வேலைக்கு அனுப்ப இஷ்டம் இல்லை ஆனா அம்மா வேலைக்கு போகும் பெண் தன வேண்டும் என்று ஒத்தக்காலில் நிற்கிறார்கள்
எனக்கு புரியவில்லை நான் கேள்விப்பட்ட வரையில் வீட்டில் இருக்கும் பெண் தன வேண்டும் என்று எல்லோரும் ஆசைபடுவர்கள் அப்போதான் அவங்க வீட்டை கண்ணும் கருத்துமா
பார்த்துப்பாங்க ...
அம்மாக்கு பணம் மீதும் எப்போது ஆசை இருந்தது இல்லை பின் எதற்காக இப்படி பெண் தேடுறாங்க என்றும் என்னக்கு புரியவில்லை ...
நானும் நல்ல வேலையில் தான் இருக்கிறேன் ..
அதுதான் அம்மாகிட்ட நல்லா சண்டை போட்டுட்டிட்டு வழக்கம் போல பீச் வந்துட்டேன்
பீச் மணலில் கால் பதித்து நடந்து ஆசையாய் ஓடிவரும் அலையை ரசிக்கும்போது மனம் லேசானது
அம்மாவின் கைமனத்தில் தோசையும் மிளகாய் பொடியும் ...கெட்டி சட்டினியும் நியாபகம் வந்தது ..
கால் தன்னால் வீட்டுக்கு போனது ..
கோவத்தையும் maintain செய்யணும் அதே போல் தோசையும் சாப்டனும் அதுக்கு என்ன ஐடியா பண்ணலாம் என யோசித்து கொண்டே உள்ளே சென்றேன்
அங்கே அம்மாவும் அப்பாவும் பேசி கொண்டு இருந்தார்கள் .. அப்பா என்னக்கு சப்போர்ட் பண்ணி
`வேலைக்குப் போற மருமகள்தான் வேணும்’னு சொல்றியே ஏன்?” என்று கேட்டாங்க அதுக்கு அம்மா சொன்ன பதில் நெத்தி அடி எனக்கு
“அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க, நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!”..
கடைசி காலத்தில புள்ளைய பேரம் பேத்திகள விட்டு தனியா இருக்க முடியாதுங்க
ஒரே ஷாக் ஏன் அம்மா என்னை நம்பவில்லை என்று அப்பாவும் இதையே கேட்டார்
"நம்ம பையன பத்தி நம்மக்கு தெரியும் ஆனா வர பொண்ணு எப்படின்னு தெரியாதில்லையா அதனால வரும் மும் காப்பதே நலம் என்றார் "
நான் அப்படியே மீண்டும் வெளி வந்து சிறிது நேரம் யோசித்து விட்டு மீண்டும் உள்ளே போனதும் சொன்னேன்
அம்மா உங்க இஷ்டபடி வேலைக்கு போர பெண்ணே பாருங்க என்று
{kunena_discuss:926}