“அது எல்லாம் ஒன்னும் இல்லேடா.. “
“ஒன்னும் இல்லியா... அப்போ நிச்சயம் உங்களுக்குள்ளே சம்திங். சம்திங் தான்..”
“டேய்.. உனக்கு இன்னும் புத்தி வரலையா.. காலேஜ்லே இருந்தப்போ தான் சீட் போட்டு விளையாடுவீங்க.. இப்போவும் அதேதான்.. பண்ணிட்டு இருக்கீன்களாலே.. என்றபடி கிளம்பினான்..
“ஆமாம்.. நீ கண்ட... போடே.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை..” என்றபடி கிளம்பி விட்டான்..
செழியன் சென்றாலும், செந்தில் வாய் விட்டு..
“டேய்..ரெண்டு அப்பரன்டிஸ்களும் சேர்ந்து எனக்கே அல்வா கொடுக்கறீங்கள.. நான் கொடுக்கறதே அனுப்பின நீங்க நல்ல பையன்கள் இல்லைப்பா.. நான்.. அல்வா பாக்டரி .. இங்கே தான் இருக்க போறீங்க .. கூடிய சீக்கிரம் .... கண்டு பிடிக்கிறேன்.. “ என்றபடி செந்திலும் கிளம்பினான்.
தொடரும்!
{kunena_discuss:1126}