“பாட்டி. நான்தான் உங்களை எந்த வேலையும் செய்ய வேண்டாம்னு சொன்னேன்ல.”
“வீட்டில் சும்மாதானே இருக்கு. செஞ்சா என்ன?”
ஸ்டெல்லா கேட்டாள்.
“அப்ப கேசரியை பாட்டியே கிண்டட்டுமா?”
தென்றல் கேட்க.
“ஐயோ! வேண்டாம். தென்றல். இதுக்கு நீ என்னை அழைச்சுட்டு வந்துருக்கவே வேண்டாம். என்னைப் பழிவாங்கிடாதே.”
“சும்மா நடிக்காதடி. உன் தென்றலுக்கு சமையல் சொல்லிக்கொடுத்ததே நானாக்கும்.”
“சும்மா பீத்திக்காதே கிழவி. நீ சமையல் சொல்லிக்கொடுத்ததால்தான் அவளோட சமையல் கொஞ்சம் சுமாரா இருக்கு. இல்லைன்னா அவ இன்னும் சூப்பரா சமைச்சிருப்பா.”
அவள் சொன்னதும் சமையல் அறை வாசலில் நின்ற தென்றல் முறைத்தாள்.
“என் சமையல் கொஞ்சம் சுமாராதான் இருக்கா?”
“ஐயய்யோ! நீ இன்னும் கிச்சனுக்குள் போகலையா?
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியலையாடி? அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் பிறந்த நாள்ங்கிறதுக்காக அவருக்குப் பிடிச்ச சட்னியைதான் வைக்கனும்னு ஏதாவது கொள்கை இருக்கா என்ன?”
“நான் என்ன பண்றது? உன் அண்ணன் பொண்ணும் அவரை மாதிரியே வந்து வாச்சிருக்காளே? அவளுக்கும் அவ அப்பா மாதிரி காரத்தை விட இனிப்புதான் பிடிக்குது.”