அங்கே சாந்தமான முகத்தோடு அருள்பாலித்துக்கொண்டிருந்த சாய்பாபாவின் முகத்தைப் பார்த்தவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் பாபாவின் சிலையைக் கண்டு மிகவும் அவளுக்குப் பிடித்துப்போயிருந்தது.
இப்போது நேரில் காணவும் மனதில் அமைதி நிலவுவது போல் தோன்றியது.
கண்களை மூடி எதைப்பற்றியும் யோசிக்காமல் அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம்; அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது.
காந்திமதியும் தென்றலும் எழுந்தனர். காந்திமதி அவளைச்சுட்டிக்காட்ட அவளது கண்ணீரைக் கண்ட தென்றலுக்கு அவளது மனவேதனை புரிந்தது. அவள் வேதனையோடு இருப்பதால்தான் இன்று வம்படியாய் தன் வீட்டுக்கு கிளம்பி வந்திருக்கிறாள் என்று புரிந்தது.
அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் மீண்டும் அவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10091-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-01">Episode 01
தொடரும்...
{kunena_discuss:1154}