மலருக்கு பாட்டி விவரித்த அந்த வாழ்க்கை முறை எல்லாம் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
அவள் இதை யோசித்தபடி தன் அறைக்கு சென்றவள், அதன் பின்பு தான் செழியனின் மெசேஜ் பார்த்தாள். அவனுக்கு பதில் அளித்து விட்டு, அவன் அழைப்பானோ என்று காத்து இருக்க, அவனோ அன்று முழுதும் அழைக்கவில்லை.
மறுநாள் அந்த ஊரில் காவிரிக்கு சென்று காணும் பொங்கல் கொண்டாடும் வழக்கமாக அவர்கள் சென்று கொண்டு இருக்கும் போது செழியனின் போன் வர, அவள் எடுக்கவில்லை.
இரவு மீண்டும் வந்து மலர் செழியன் ஆன்லைனில் இருக்கான என்று பார்க்க, அவனோ இரண்டு நாட்காளாக மொபைல் சார்ஜெரில் போடதாதால் சார்ஜ் தீர்ந்து இருக்க, போன் ஆப் செய்து விட்டான்.
மறுநாள் இருவரும் கல்லூரியில் பார்த்தார்களா? இருவரின் மனநிலைமை எப்படி இருக்கும்?
தொடரும்!
{kunena_discuss:1126}