(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 04 - ராசு

Yar aval yaar avalo

முகிலன் தனது அறைக்குள் சோகமாய் நுழைந்தான்.

அவனது தந்தை வேலாயுதத்தை மருத்துவமனையில் காட்டிவிட்டு வந்துவிட்டான்.

அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.

வேண்டுமானால் சிட்டியில் உள்ள மருத்துவமனையில் காண்பித்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

அவனைப் பார்த்தவாறே இருந்த வள்ளியம்மைக்கு மகனின் வருத்தம் புரிந்தது.

அது எதனால் என்றுதான் புரியவில்லை.

தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று வெளிநாட்டிலிருந்து வந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

எதுக்கும்மா அவளுங்களை தங்கைங்க மாதிரி நினைத்து வாம்மா போம்மான்னு பாசப்பயிரை வளர்க்கிறான். அதுக்கு பயந்துக்கிட்டு அவளுங்க எல்லாம் என்கூட பழகவே பயப்படுகிறாளுங்க.”

“அப்படிப்பட்டவளுங்க கூட உனக்கு என்ன பழக்கவழக்கம் வேண்டிக்கிடக்கு.”

என்று நித்திலாவைதான் கடிந்துகொள்வார் வள்ளியம்மை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.