அவள் மகளை இறுக்க அணைத்துக்கொண்டு படுத்திருப்பதைப் பார்க்கும் போதே அவள் மனம் சஞ்சலத்தில் இருப்பது புரிந்தது.
அவர் கண்கள் சுவற்றில் இருந்த வருணின் புகைப்படத்தில் நிலைத்தது.
‘நீ சீக்கிரம் வந்துடு பேராண்டி. என்னால் இனி எத்தனை நாட்கள் இவளுக்கு துணையாய் இருக்க முடியும்னு தெரியலை.’
“அண்ணா! வாண்ணா!”
தாய்மை தந்த மலர்ச்சி முகத்தில் தெரிய வேகமாய் வந்த தங்கையை ஓடிச்சென்று வாஞ்சையுடன் அணைத்து உச்சி முகர்ந்தான் முகிலன்.
“என்னடா அவசரம்? என் மருமகப்பிள்ளை உள்ளே இருந்து வெளியில் வர்ற வரைக்கும் பத்திரமா இருக்கிறது இல்லையா?”
கடிந்துகொண்டான்.
“நல்லா கேளுங்க மச்சான்.”
பிரபாகர் சொல்லிக்கொண்டே வர அவனை முறைத்தாள் நித்திலா.
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10155-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-03">Episode 03
தொடரும்...
{kunena_discuss:1154}