மீண்டும் ஒரு நெகிழ்வான விடைபெறுதல் அங்கே நடைபெற்றது.
அவன் நடந்துகொண்டதற்கெல்லாம் பாட்டிதான் காரணம் என்று அவளுக்குப் புரிந்தது.
மீண்டும் அப்பாவும் மகளும் தங்கள் உலகத்தில் மூழ்கிவிட்டார்கள்.
தென்றல் தன்னை விட்டுக்கொடுக்காமல் கணவன் நடந்துகொண்டதைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தாள்.
அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவன் மனதில் தனக்கான இடம் என்ன என்று புரியாமல் அவள் தடுமாறினாள்.
இப்போது கண்களை மூடிக்கொண்டவளுக்கு உறக்கம் வரவில்லை.
தனது கடந்த காலம் நினைவுக்கு வந்தது.
தென்றல் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்து வெளியில் வந்தாள்.
அப்போது கூடவே நடந்துகொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
வாழ்க்கை அமையுமா? என்ற கேள்வி அடிக்கடி எழும்?
அதன் பிறகு அது ஒரு ஏக்கமாகவே மாறியது.
இப்போது குடும்ப சகிதம் ஒரு கம்பீரமான இளைஞனைக் கண்டதும் தானும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் இருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது.
அது பேராசைதான் என்று அவளது அறிவு இடித்துரைத்தது.