இருந்தும் மனம் கேட்கவில்லை.
சாதாரணமாய் நர்ஸ் வேலை பார்க்கும் ஒரு அநாதையான தான் பணக்காரனான அவனை நினைத்துப்பார்ப்பதே தவறு என்று தன்னைத் தானே அறிவுறுத்திக்கொண்டாள்.
அவர் கண் விழிப்பதற்குள் மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்க்க ஆவல் எழுந்தது.
தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அந்த செல்லை எடுத்து மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள்.
அப்படியே அந்தப் புகைப்படம் அவள் மனதிற்குள் நுழைந்து ஆழப்பதிந்தது.
அவள் ஆவலுடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அறையின் வாயிலில் அரவம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தாள்.
தான் கையில் செல் வைத்திருப்பதைத்தான் அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10373-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-09">Episode 09
தொடரும்...
{kunena_discuss:1154}