(Reading time: 19 - 38 minutes)

49. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

துளசி பார்ட்டிக்காக மாற்றி வைத்து இருந்த பொருட்களை பழைய இடங்களில் வைக்கும் வேலையில் ஈடுப்பட, நந்திதாவும், ப்ரியாவும் கூட அவளுக்கு உதவினார்கள்.

ஒரு சில நிமிடங்கள் பிறகு, ப்ரியாவிடம்,

“ப்ரியா, இரண்டு அத்தையும் கிச்சன்ல எல்லாம் எடுத்து வைக்கிறேன்னு சொன்னாங்க... நீ அவங்களுக்கு ஹெல்ப் செய்றீயா... பாவம் பெரியவங்க...” என்று உதவிக் கேட்டாள் துளசி.

“ஹெல்ப் தான

...
This story is now available on Chillzee KiMo.
...

.”

“கிஃப்ட்டா? எனக்கா?”

“ம்ம்ம்... வா....” தோழியின் கையை பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றவள், ஒரு சின்ன கார்ட்போர்ட் டப்பாவை அவளிடம் நீட்டினாள்.

வாங்கிக்கொண்டு அதனுள் என்ன இருக்கிறது என்று ஆர்வத்துடன் பார்த்த நந்திதா, கண்ணில் தெரிந்த பொருளை பார்த்து அதிர்ந்து போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.