நந்திதாவின் முக மாறுதல் மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்க வேண்டும்... மூவரின் முகத்திலும் புன்னகை எட்டிப் பார்த்தது.
“என்ன நந்திதா, இப்படி ஒரு ரியாக்ஷன்?” என காமாட்சி கேட்கவும், பேருக்கு புன்னகைத்து மழுப்பினாள் நந்திதா...
“சரி சரி, போதும் நந்து அசடு வழிஞ்சது... பாப்பா சாப்பிடுவாளான்னு சந்தேகமா இருந்ததால கொஞ்சமா தான் சாம்பார் சாதம் எடுத்துட்டு போனேன்... போய் உதய் கிட்ட இன்னும் கொஞ்சம் சாம்பார் சாதம் எடுத்துட்டு வரட்டுமான்னு கேட்டுட்டு வா...” என்றாள் துளசி...
சாம்பார் சாதம் வேண்டுமா என்று அவள் உதயிடம் சென்று கேட்க வேண்டுமா??!!!
அவர்கள் இருவர் நடுவே இருக்கும் ‘சாம்பாருக்கு’ அர்த்தமே வேறு அல்லவா!!!!
நந்திதாவினுள் எட்டிப் பார்த்த வெட்கத்தில், அவளின் முகம் செந்நிறமாக நிறம் மாறி
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களுக்கு பொறாமை ரொம்ப அதிகமாகிடுச்சு அத்தை...” என்று சொல்வதும், அதற்கு காமாட்சியும் சளைக்காமல் கிண்டலாக பதில் அளிப்பதும் அவளின் காதில் விழுந்தது....
இன்னும் கொஞ்ச நாளில் அவளும், ரேவதியும் கூட அந்த அளவிற்கு முன்னேறினாலும் ஆச்சர்யமில்லை...! அத்தை ரொம்பவே மாறி தான் போய் விட்டார்கள்...