Page 3 of 7
இன்னும் சிலர் நிலையில் பூட்டப்பட்டிருந்த தேரை இழுத்து அதை சுத்தம் செய்து மலர் மாலைகள் மற்றும் தென்னம்பூ சரங்களும் கொண்டு நன்றாக அலங்கரித்தனர்.
பெரியதனக்காரர்கள் வந்த பின்புதான் அவர்கள் முன்னிலையில் கோவிலிருந்து அலங்கரித்த உற்சவ அம்மனை மேளதாளத்துடன் கொண்டு வந்து தேரில் வைப்பார்கள்.
அதற்காக பெரியதனக்காரர்கள் வருவதற்காகவே காத்திருந்தனர் அங்கிருந்த மக்கள் அனைவர
...
This story is now available on Chillzee KiMo.
...
தி குறை சொல்ல என்னய்யா இருக்கு அவரு தங்கம்” என கத்தினார் இன்னொருவர்
”என்னய்யா தங்கம் என்ன தங்கம் தங்கத்தில கூட குறையிருக்கும் தெரியும்ல” என செந்தில் வேலன் கூறவும் ஐயர அவர் அருகில் வந்து