(Reading time: 24 - 47 minutes)

”இத பாரும்மா எங்க ஊருக்குள்ள போலீசெல்லாம் வராது வந்ததும் இல்லை வர்ற மாதிரி எதுவும் நடக்கல. நீ சின்ன பொண்ணு இந்த ஊர்ல ஏதாவது பிரச்சனைன்னா ஒண்ணு பஞ்சாயத்தை கூட்டனும் இல்லாட்டி கோர்ட்டுக்கு போகனும் கோவில் விவகாரமாச்சேன்னு கேஸ் கோர்ட்டு எதுக்குன்னு பார்க்கறேன். இல்லன்னா நானே கேஸ் போடுவேன் புரியுதா” என்றார் வக்கீல் புகழேந்தி

”முதல்ல பிரச்சனை என்னன்னே சொல்லாம தேவையில்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

டம் வந்து சேர்ந்தாள்.

ஆதிபனும் பரதனும் தாத்தாவிடம் வந்து அவரை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

ஆனால் அவர் பேசியதை கண்டு கொஞ்சம் கூட பயப்படாமல் மறுபடியும் பேச ஆரம்பித்தார் ஆளவந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.