Page 1 of 15
தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 11 - சாகம்பரி குமார்
ஜோஸ்வாவின் ‘ஜெனி’ கதையை இனி கதை வடிவில் பார்க்கலாம், ஏனெனில் ஜோஸ்வா தன் கதையை சொல்லும்போது ஃபேமிலி மெம்பர்ஸின் கேள்விகள், சந்தேகங்கள் என்று நிறைய குறுக்கீடுகள் வருகின்றன. டெம்போ குறைந்து போகிறதல்லவா?
இரண்டு வருடங்களுக்கு முன்,
ஒரு என்ஆர்ஐயாக சென்னைக்கு வந்து தொழில் தொடங்கிய ஜோஸ்வாவினால் தொழிலில் எளிதாக தனிப்பட்ட முத்திரையை பதிக்க முடிந்தது. கட்டிவடிவமைப்பில் அவனுக்கிருந்த திறமை, வெளிநாட்டு தொழில் நுட்பம் கலந்த யுக்திகள், வாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்வத்துடன் மெதுவாக டிரைவ் செய்து அவளை தொடர்ந்தால், வெயிலில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் அந்த கட்டுகளை இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டாள். அவள் கீரை விற்கவுமில்ல!.