Page 7 of 15
இதற்கெல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் பணிவாரா என்ன… தன் நிலையிலிருந்து சற்றும் மாறவில்லை!
திடீரென்று ஒரு நாள் அவனுக்குள் ஒரு கேள்வி தோன்றியது. ஏதோ ஒரு மாயம் நிகழ்ந்து நிதர்சனா அவன் பின்னே கைதலம்பற்றி வரும்போது அவளை எங்கு அழைத்துச் செல்வான்?
ஏனெனில், இதுவரை வீடு என்ற ஒரு ஸ்தலமே அவனுடைய தனிமையான வாழ்க்கையில் இருந்ததில்லை. ஃபாக்டரியில் இருக்கின்ற ஸ்டூடியோவிலேயே ஒரு அறைய
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் சிறு குழந்தைகள்… அவள் அன்னையை நினைவுபடுத்தும் கர்ப்பிணி பெண்கள்… இவற்றுடன் தேவையுள்ளோருக்கு கேள்வி கேட்காமல் உதவி செய்வது –இது அவள் அன்னையின் கொள்கை- இவைதான் அவளுடைய குறிக்கோளாக இருந்தன.