(Reading time: 53 - 106 minutes)

அரிதினும் அரிதாய் கொடுத்தும் கொளல் வேண்டும் என்று விட்டுக் கொடுத்து பகை அழித்து அவளை மனைவியாக்கிக் கொண்டால்….? ம்… இது ஒருவகையில் நல்ல வழிதான். ஆனால், இவன் போர் நிறுத்தம் செய்யும்போது அவர் மகளுக்கு வேறிடத்தில் மணமுடித்து விட்டால்…?

அவனுக்குள் இருந்த ஈகோவும் ‘இட்’ம் சண்டைபிடித்து குழப்பி விட்டன. முதலில் நிதர்சனாவை ஓகே சொல்ல வைத்து பிறகு இந்த பகைமுடிக்கும் செயலை இம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

று  நினைத்தான். எனவே மனதில் ஒரு நோக்கமும் இல்லாதவன்போல் பொது நோக்கு பார்வையுடன் அகத்தே இருந்த காதலை மறைத்து அவளுடன் தொலைவில் நின்று பழகினான். அது வொர்க் அவுட் ஆனதைக்கூட அவனால் நம்ப முடியவில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.