Page 11 of 15
இருவரும் அருகருகே இருப்பதற்கு அது அனுமதி மட்டுமே தருகிறது. மற்றபடி நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதெல்லாம் அவரவர் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.
நிதர்சனாவை மனைவியாக அடையவேண்டி தீராக்காதல் கொண்டு உருகிய ஜோஸ்வாவே பொறுமை காக்க முடியாமல் போனால், ஒரே இரவில் ஏதோ புயலில் சிக்கி வீசியடிக்கப்பட்டவள்போல் அவன் வாழ்க்கைக்குள் அட் எ ஸடனாக வந்தவளுக்கு எப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்!
அப்படி இப்படியென்று அனைவரும் ஜோஸ்வாவை மன்னிக்க தயாரானார்கள். அவர்கள் நிதர்சனாவின் முடிவிற்காக காத்து நின்றார்கள். அந்த அமைதியை பொறுத்துக் கொள்ள முடியாமல், க்ருபா சட்டென எழுந்தான்.