Page 14 of 15
“அப்படித்தான்… அப்படியே ஒரு அறை உன் ஸ்டைலில் விடும்மா” என்று க்ருபா எடுத்துக் கொடுத்தான்.
“அந்த பாக்கியம் உனக்கும் கிடைக்கும் க்ருபா” என்ற நந்தினியின் குரலில் க்ருபா துள்ளிக் குதித்தான்.
“நீ எப்போது..”
“சங்க காலத்துப் பெண்போல் என் திருமணம் பற்றி பேச நானே வந்துவிட்டேன்”
“அதற்கு இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கு” என்று க்ருபா டபாய்த்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
டிக்காமல் உறக்கம் வருமா என்ன?”
“ஐயோ பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்”
“கவிதை எழுதி கதறடித்து விட மாட்டேனா என்ன?”
“இப்போ சூடா ஒரு கவிதை பார்சல்… எனக்காக..” அவள் கெஞ்சினாள்.