Page 3 of 15
அந்த காட்டன் கேண்டி பெண் யாராக இருந்தாலும் சரி… அவளைத் தாண்டி அவனுக்கு என்று யாரும் இல்லை என்று முடிவெடுத்தான். உண்மையில் இது கடவுளின் திருவுளமாக இருந்தால் அவளை அவனிடம் கொண்டு வந்து சேர்த்திடுவார் என்று நம்பினான்.
அவனுடைய உலகத்தை அதுவரை தொழில்பற்றிய சிந்தனைதான் ஆக்கிரமித்து இருந்தது. சமீப காலமாக ஜெகன்சந்திரசேகரும் அவனை கலங்க வைத்துக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
என்பவை ஒத்த கருத்தின் அடிப்படையில் இருக்கும். புதிதாக எதையும் விவாதிக்கவோ தெரிந்து கொள்ளவோ தேவையில்லை.. அவனுக்கு தெரிந்த சர்ச் ஃபாதர்களை கொண்டு பேச வைத்து, அவள் வீட்டில் அனுமதி பெறுவதும் எளிது.