(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 16 - ராசு

Yar aval yaar avalo

தென்றல் காந்திமதிப் பாட்டியை அழைத்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.

அவர் தயக்கத்துடன் நின்றார்.

“வாங்க பாட்டி!”

தயங்கி நின்ற அவரைக் கூப்பிட்டாள்.

“இங்கே ஏன்மா வந்திருக்கோம். நீ வேலை தர்றேன்னு சொன்ன உடனேதான் நான் உன்னோட வந்தேன். நீ உன் வீட்டுக்குப் போகாம இங்கே ஏன் வந்திருக்கே?”

“பாட்டி! இப்போதைக்கு இங்கேதான் தங்கனும். இனிமேதான் வீடு பார்க்கனும்.”

அவர் அவளை சந்தேகமாகப் பார்த்தார்.

“பாட்டி! தயவுசெய்து நாம அறை

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டும் என்று வைராக்கியம் பிறந்தது. தன் உடலில் வலு உள்ள வரைக்கும் உழைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று சில இடங்களில் வேலை கேட்டுப் பார்த்தார். அவரது வயதைப் பார்த்த சில பேர் வேலை கொடுக்க மறுத்துவிட்டனர். என்ன வேலையானாலும் செய்வதற்கு அவர் தயாராயிருந்தும் அவருக்கு வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.