அப்போது வள்ளியம்மை அங்கே வர பதட்டத்துடன் எழுந்து நின்றாள்.
“அம்மா!” தயக்கத்துடன் அழைத்தாள்.
“யாருடி உனக்கு அம்மா?”
கோபத்துடன் கேட்டுக்கொண்டே அவளருகில் வந்தவர் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அவள் திகைத்து அவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நீ என்னை அம்மாவா நினைச்சிருந்தா ஒரு வார்த்தை கூட சொல்லாம எங்களை விட்டுட்டு போயிருப்பியா? நீ என் மேல் வைத்த நம்பிக்கை அவ்வளவுதானா? நான்தான் இந்த வீட்டு முகவரி முதற்கொண்டு உன்னிடம் கொடுத்தேனே. அப்புறமும் ஏன் நீ இங்கே வரலை? போன் நம்பரையும் மாத்திட்டே. என் பேத்தி எப்படி பிறந்து வளர வேண்டியவ. இப்போ கொண்டு வந்து நிறுத்தறியே? உன்னை மருமகளா நான் நடத்தியிருந்திருக்கனும். அப்படி செய்யாம விட்டது என் தப்புதான்.”
கோபத்தில் மூச்சு வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10619-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-15">Episode 15
தொடரும்...
{kunena_discuss:1154}