(Reading time: 38 - 76 minutes)

அவனுக்கு அவள் மேல் பிரியம் அதிகம். அத்தையின் வயிற்றிலிருந்த நாள் முதல் அவளுக்கான சேவைகளை அவன் செய்திருந்தான். குட்டிம்மா என்றுதான் அழைப்பான். கல்லூரி சென்ற பின் நண்பர்களின் கேலிக்கு பயந்து பெயர் சொல்லி அழைத்தான். இதுவரை அவள் தனியே வந்ததில்லை, அவனும் விட்டதில்லை. இன்று அப்படி  நடந்திருக்கிறது. வீட்டிற்குச் சென்றபின் சாருஅத்தையிடம் கோபமாக கேட்டான்,

“அம்முவை எதற்குத்

...
This story is now available on Chillzee KiMo.
...

ழ்ந்து திரையில் பிம்பங்கள் தெரியலாயின.

“வாவ்…”

“என்ன பொருத்தம்டா?”

“ப்ரதர்… கொஞ்சம் பயந்த சுபாவம் போல தெரியுது…?”

“இருக்கட்டுமே… போலிஸ்காரனுக்கு ஏத்த பொண்ணுதான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.