(Reading time: 38 - 76 minutes)

“யாரவள்?” என்றாள்.

“உனக்குத் தெரியாதா? தடுக்க முயற்சித்தவளே நீதானே” என்றான்.

‘ஓ… அமிழ்தினி?” என்றாள். அவனுடைய முகத்தில் பரவியிருந்த வெற்றிச்சிரிப்பு புதிய ரஞ்சனை உருவகம் காட்டியது. இவன் அமிழ்தினியின் ரஞ்சன்…!. இந்த இணைப்பைத் தடுத்து இவனை தனதாக்கிக் கொள்ள எத்தனை வேலைகள் செய்தாள். அத்தனையும் தோல்விதான்…. முகம் கடுக்க திரும்பிச் சென்றாள்.

அப்போது அங்கே

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து விட்டாயா?”

“எனக்குத் தெரியும் அண்ணா. ஜான்வியின் சித்தி  நேற்று வந்திருந்தார். அவர் நித்திலாவை மட்டப்படுத்தி பேசியதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறான்.” இது சாருமதியின் ஊகம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.