Page 1 of 5
12. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா
மித்ரனிடம் வந்த மாற்றத்தை மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
அவர்களின் பேச்சு திசை மாறி வேறு பக்கம் சென்றது. சிறிது நேரம் கழித்து, வேறு ஏதோ பேச்சின் நடுவே, திடீரென நளினி,
“மைத்தி, நீ கொஞ்சம் முன்னாடி சொன்ன உன் ஆபிஸ்ல வேலை செய்ற பொண்ணு, அன்னைக்கு சொன்னீயே அவளா?” என்றுக் கேட்டாள்.
“என்னைக்கு சொன்னேன்?” என புரியாமல் கேட்டாள் மைத்ரேயி.
நளினியின் பார்வை மித்ரன் பக்கமாக செல்லவும், மைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
து போல சரண்யாவிற்கு கட்டாயம் உதவ வேண்டும் என்று மனதினுள் குறித்துக் கொண்டாள்!
மறுநாள் மாலையே சரண்யாவின் வீட்டிற்கு சென்றாள் மைத்ரேயி. இந்த முறை மறக்காமல் சரண்யாவின் மகளுக்கு அவளின் வயதிற்கு ஏற்ப சின்ன பொம்மை ஒன்றை வாங்கி சென்றாள்.