யார் இந்த சரண்யா? எதற்காக அவளுக்காக இவ்வளவு யோசிக்கிறான்?
அவள் எப்படி போனால் அவனுக்கு என்ன வந்தது?
அவளால் எப்படி அவனுக்கு அமைதி கிடைக்க முடியும்????
எல்லாமே பகுத்தறிவான கேள்விகள் தான்...!
அவனின் மனம் அதை எல்லாம் அவனிடம் கேட்க தான் செய்தது....
ஆனாலும் அதை உதாசீனப் படுத்தி ஒதுக்கி வைப்பதையே வாடிக்கையாக்கி வைத்திருந்தான்...
எப்போதும் போல தன்னுடைய வழக்கமான வேக நடையுடன் நடந்தவன்,
“பியூட்டிபுல் கேஸில்” என்ற ஒரு இனிய குரல் கேட்கவும் நின்று திரும்பி பார்த்தான்...
ஒரு சிறுமி, ப்ளாக்ஸ் வைத்து அழகாக ஒரு அரண்மனையை உருவாக்கி இருந்தாள்...
சற்று முன் பேசியது அவள் தானா???
ஆர்வம் தோன்ற,
“ஹாய்...” என்றான்.
தன் அர
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}