Page 2 of 9
”சரி சரி மேற்கொண்டு என்ன நடக்குதுன்னு பாரு”
”அண்ணா என்னால பார்க்க முடியலை அன்பு மாமாவும் ஆதிராவும் வீட்டுக்குள்ளே போய்ட்டாங்க நான் காம்பவுண்டு சுவர் கிட்ட நிக்கறேன்”
”பரதன் என்ன ஆனான்”
”அவன் வீட்டுக்குள்ள போகாம வீட்டு வாசல்லயே நிக்கறான் அண்ணா”
”அப்படியா சரி பரவாயில்லை நீ கண்காணிச்சிட்டே இரு அவள் வெளிய வந்ததும் பரதன்கிட்ட விட வேணாம் நீ அவளை க
...
This story is now available on Chillzee KiMo.
...
தைக்கேட்ட அன்பரசு உக்கிரமானார்.
”மானங்கெட்ட பையன் எப்டியோ என் பொண்ணு வாழ்க்கை தப்பிச்சது. அதுக்காக அவனால மத்த பொண்ணுங்க வாழ்க்கை கெடறத இந்த அன்பரசு பார்த்துகிட்டு சும்மாயிருக்கமாட்டான்.