Page 4 of 9
”என்னது ஆதிபன் கொடுமைப்படுத்தினானா என்னப்பா சொல்ற” என தாத்தா முதலில் கேட்கவும்
”ஆமா ஆதிபன்தான் இந்த பொண்ணை ஏமாத்தி கல்யாணம் செஞ்சிகிட்டு அவளோட அப்பா ஒரு வக்கீல்னு தெரிஞ்சதும் பயந்து போய் இவளை வீட்டை விட்டு விரட்டியிருக்கான்.
அதனாலதான் ஆதிரா அழுதுகிட்டே யாரையும் நம்பாம என்னை நம்பி என் வீட்டுக்கு வந்து விசயத்தை சொன்னா நான் அவளுக்கு நியாயம் வாங்கித்தராம விடமாட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு தெரியாம இந்த பொண்ணும் என்னை தேடி வந்திருக்கா இப்ப சொல்லுங்க நியாயத்தை உங்க பேரன் செஞ்சது சரியா” என அவர் கூறவும் அதிபனின் தந்தை ரத்தினவேல் பாண்டியன் கோபத்துடன் பஞ்சாயத்துக்கு முன்னால் வந்து