(Reading time: 29 - 58 minutes)

அவளை நீங்களே பாருங்க அவள் உடம்புல எங்காவது காயம் பட்டதாவோ நான் அடிச்ச மாதிரியோ தழும்பு இருக்கான்னு பாருங்க

இத்தனை வருஷம் கழிச்சி கல்யாணமானதால நான் அவளை பூமாதிரி பார்த்துக்கறேன்.

நானும் சரி என்வீட்லயும் சரி அவளை ராணி மாதிரி தாங்கறோம். ஆனா அவள் அவங்கப்பா மேல இருந்த பாசத்தாலே அவர்கிட்ட போகனும்ன்னு ஆசைபட்டிருக்கா

 இந்த  பெரிய மனுசன் அன்பு மாமா என்ன பண்

...
This story is now available on Chillzee KiMo.
...

என தன்னைத்தானே நொந்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டில வேறு ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது.

அன்பரசு வரும் போது கூடவே அவரோட மாப்பிள்ளையான சரவணனையும் அழைத்து வந்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.