Page 8 of 9
இரண்டு பேரும் சேர்ந்து தத்தம் மனைவிகளை திட்டிக்கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் தூரத்தில் ஆதிரா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்பரசு பார்வதியிடம்
”ஏண்டி நேத்து நான் கூப்பிட்டப்ப என்னவோ வரமாட்டேன்னு சொல்லிட்டு இந்த கல்யாணம் நடந்தே தீரும்ன்னு சொன்னியே இப்ப என்னாச்சி பஞ்சாயத்து வரைக்கும் போச்சா நீ போனதும் இல்லாம எதுக்குடி என் பொண்ணையும் கூட்டிட்டு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை பார்த்திராத ஆதிபனை முதன் முதலில் பார்த்தனர்.
இன்றுவரை அனைத்து கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சமாளித்து அமைதியாக இருந்த ஆதிபன் இன்று உக்கிரமாக பேசியதை கண்ட அனைவரும் வாயடைத்து போயினார்.