Page 1 of 10
தொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 06 - சாகம்பரி குமார்
மண்ணில் புதைந்த அனைத்தும் வேர்விட்டு கிளைத்து விடாது
அடிமண்ணில் மூச்செடுக்கும் வித்தை தெரிந்தவை உயிர்க்கின்றன
நீ என்னை புள்ளியாய் புதைத்துவிட்டு மண் போட்டு மூடிவிட்டாய்
நான் உன் நினைவை தின்று வேர்விட்டு கனவு கண ... பெண்ணின் பெயர் ஜோத்சனா என்று தெரிந்தது. பெயரிலா சிக்கல்… உறவில்தானே சிக்கல்… சொல்லப் போனால் ஊரு உலகத்திற்கே இந்த விசயம் தெரியும்” அவர் படபடவென பேச, சக்திமித்ரன் திணறிப்போய் தரை நோக்கி நின்றான்.
This story is now available on Chillzee KiMo.
...