Page 3 of 10
அன்று மாலை மீட்டிங் முடித்து வீடு திரும்பினான். அவனுடைய மனநிலை எப்படி இருந்தாலும் அது அலுவலகப் பணிகளை பாதிக்க விடமாட்டான். ஏனெனில் அவனுடைய தொழிலை நம்பி நிறைய குடும்பங்கள் வாழ்கின்றன. இது ஆக்ஸிடெண்டிற்கு பிறகு அவனுக்கு வந்த புத்தி கொள்முதல். அப்போது ஏற்பட்ட சிறு தொய்வு அவனுடைய பணியாளர்களை பல விதங்களில் பாதித்தது. நாட் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கு யாரும் இல்லை. வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டாள். இந்த விசயத்தில் உதவ எனக்கும் யாரும் இல்லை. அதனால்தான், பேபிசிட்டர் அமர்த்தியுள்ளேன்”
இதையெல்லாம் எதற்கு கேட்கிறார்? என்று யோசித்தான்.