Page 5 of 10
ஜோத்சனா விசயம் தெரிந்தபின், நித்திலா மீண்டும் சக்திமித்ரன் வேண்டாமென்று பழைய பல்லவியையே பாட ஆரம்பித்தாள். அவளுக்கு உளறலாக பதில் சொல்லிவிட்டு மாடிக்கு சக்திமித்ரன் சென்றபின், சாருமதி அத்தையிடம் புலம்ப ஆரம்பித்தாள்.
“சக்தி அவ்வளவு நல்லவனில்லை நடிக்கின்றான் என்று நான் அப்போதே சொன்னேனல்லவா? நீங்கள் யாரும் நம்பவில்லை.இப்போது பார்த்தீர்கள்தானே. அவனுடைய முதல் மனைவி ஜோத்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு வழியாக தேரை நிலைபடுத்தியாகி விட்டது. இனி தேரோட்டம் நடத்த வேண்டியதுதான் பாக்கி. அவர்கள்தான் மற்றவர்களையும் சமாதானப்படுத்தி சக்திமித்ரனுடன் போர்கொடி தூக்க வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள்.