Page 1 of 9
தொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 08 - சாகம்பரி குமார்
ஒரு சிற்றோடை பிறந்தது இயற்கை அன்னை தாலாட்டிட
மலையிலிருந்து அருவியாய் துள்ளி குதித்து இறங்கியது
சமவெளியில் வேகம் குறைத்து அமைதியாய் நடந்தது
கரைகளில் பசுமை விரித்து வேர்களின் தாகம் தீர்த்தது
முட ... ஸ்வீட்… அந்த கணம் அவனுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. கிருஷ்ணரின் பிஞ்சு கால்கள் பட்டதும் தாமரை மொட்டுக்கள் பூக்களாக பூத்ததுபோல், அவன் மனதும் பூப்போலாகியது. கடினப்பட்டிருந்த மனம் மிருதுவாகியது.
This story is now available on Chillzee KiMo.
...