(Reading time: 35 - 69 minutes)

“உன் அப்பா வீட்டு பக்கம் உனக்கு சேரவேண்டிய பங்கு கிடைத்ததா?”

“ம்.. கிடைத்தது… அது என் கணக்கில் வந்தபிறகுதான் சித்தியின் திட்டங்கள் ஆரம்பித்தன. மும்பையில் சித்தப்பாவின் தொழில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி கடன்காரராகி விட்டார் என்று பொய் சொன்னார். சித்தப்பா எனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்த வைத்தார்.  நான் ஸ்கூலில் பேபிசிட்டராக சேர்ந்ததும் அதனால்தான்.”

அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

விடும்போது நித்திலா குழந்தைகளை கொஞ்சி சமாதானம் செய்த அழகில் மனதை பறி கொடுத்தான்.  அவளை கண்ணெதிரிலேயே வைத்துக் கொள்ள நினைத்தான்… அதற்கு அவன் தந்த விலைதான் அந்த ஐந்து லட்சம்… மனைவி என்ற ஸ்தானம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.