(Reading time: 35 - 69 minutes)

வழக்கம்போல ஒரு காலை டீ டைமில் தாத்தாவுடன் அவன் பேசிக் கொண்டு இருக்கும்போது நித்திலா வந்தாள். லுக்கிங் பியூட்டிஃபுல்… வெளியே எங்கேயும் கிளம்புகிறாளோ? அவள் கையில் தேஜ்பேபியும் ஆல்செட் கோ டிரஸ்ஸிங்கில் இருந்தது… ஓ… இந்த ஆளும் கோயிங்கா? எங்க போறாங்க? அவன் நினைக்கும்போதே தாத்தா அந்த கேள்வியை கேட்டுவிட்டார்.

“ஷாப்பிங்கா?”

“ஆமாம் தாத்தா, அடுத்த வாரம் தேஜ்பேபிக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தனை பேர் இப்படி கிளம்பி வருவீர்கள்? ஏற்கனவே ஜோத்சனா வேறு இருக்கிறாள்… நீ எத்தனாவது மாசம் தாயே!” என்று சந்தர்தான் விழுந்து விழுந்து சிரித்தபடி கேட்டான்.

“நான் சக்தியை பார்க்க வேண்டும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.