(Reading time: 35 - 69 minutes)

“அவர் மனைவியாகிய உங்களிடம் சொல்லவில்லையா?... பாவம் அவரும் எத்தனை பேரிடம் சொல்லிவிட்டு செல்ல முடியும்… அவசரமாக பரோடாவிற்கு கிளம்பி விட்டார்”

என்னது ஜோத்சனாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு கிளம்பி விட்டானா? (அப்போது அவள் இறந்து விட்டாள் என்பது நித்திலாவிற்கு தெரியாது)

“என்ன ஒரு ஏமாற்றம்… உங்கள் முகம் அப்படியே நீங்கள் நினைப்பதை வெளிப்படுத்துகிறது” இப்போதும் சந்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“அது வந்து..” வாணி சித்திக்கு ஏதோ புரிந்துவிட்டிருக்க வேண்டும்.  நித்திலாவின் பராரியான தோற்றம் இரண்டு நாட்களாக சாப்பிடாத சோர்வு… அவளின் கலைந்த கேசம் பிரச்சினையை கோடிட்டு இருக்க வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.