Page 3 of 7
வெகு இயல்பாக அவள் அழைத்தாலும் திடுக்கிட்டு அவள் பக்கம் பார்த்தான் விஷாகன்...
“இங்கே... இந்த ஜன்னல் பக்கம்... காத்து நல்லா வருது...” அவள் கேட்காமலே விபரம் சொன்னான் அவன்...
வரும் வரும்!!!! என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,
“ஓ! அப்படியா?? சுத்தி மரமா இருக்கிறதால எனக்கு என்னவோ வீட்டுல எங்கே இருந்தாலும் நல்லா காத்து இருக்க மாதிரி தான் தோணும்...” என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்போ கூட...” என்று கோபமாக எதுவோ கேட்க வந்தவன், மனைவியின் முகத்தை பார்த்து அதை கேட்காமல் நிறுத்தினான்....!
ஒரு சில ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து தன்னை தானே அமைதி படுத்திக் கொண்டான்...